ஜாலியாக உலா வந்த காட்டுயானை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மறியலில் ஈடுபட முயன்ற டிட்டோ ஜாக் அமைப்பினர் 51 பேர் கைது

பந்தலூர், ஜூலை 4: பந்தலூர் நீதிமன்றத்தில் வக்கில்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டத்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார் வக்கீல்கள் சினுவர்கீஷ், ஜான்சன், சவுகத்தலி, ரங்கீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post ஜாலியாக உலா வந்த காட்டுயானை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மறியலில் ஈடுபட முயன்ற டிட்டோ ஜாக் அமைப்பினர் 51 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: