குற்றம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!! Jul 03, 2024 சமாயாபுரம், திருச்சி மாவட்டம் திருச்சி சமயபுரம், திருச்சி மாவட்டம் சமயபுரம் திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் வைத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 100 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார்
ரூ.3 கோடி ரொக்கம், 200 பவுன் நகை, வீட்டை மிரட்டி வாங்கிய நாம் தமிழர் பெண் பிரமுகர்: டாஸ்மாக் பார் ஊழியருடன் கள்ளக்காதலால் ரகசிய திருமணம்
செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை
கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
பழைய துணி தைக்க வருவதுபோல் நடித்து முகத்தில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் பணம் பறிப்பு: பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு வலை