பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது!!

சென்னை :பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. 5,000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் 6 லட்சம் சதுர அடியில் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கிறது கேப்ஜெமினி. தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது கேப்ஜெமினி நிறுவனம்.

The post பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது!! appeared first on Dinakaran.

Related Stories: