அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: