மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

சென்னை : மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் இடையே மோதல்
ஏற்பட்ட நிலையில் கல்லூரி முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒழுங்கின செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை. appeared first on Dinakaran.

Related Stories: