பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

மதுரை: பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக குமரவேல் என்பவரிடம் மோசடி நடைபெற்றுள்ளது. குமரவேல் அளித்த புகாரில் ராஜசேகர் என்பவர் மீது வழக்குப்பதிந்து ஜெய்ஹிந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: