மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

சென்னை: பள்ளிக்கரணை ஆயில் மில் பகுதியில் உள்ள மருந்தகத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மர்ம கும்பல் பறித்துள்ளது. மருந்தகத்தில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், ஊழியர் கோகுலிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15,000 பறித்துள்ளனர். மருந்தகம் அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: