நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் 2006இல் 3,250 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட ரமேஷ், பூங்கொடி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Related Stories: