இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை. மக்களவை தேர்தலில் ஓட்டு போட்ட வாக்காளர்கள் பலரின் கையில் மை அழியாமல் உள்ளது. இடதுகை ஆள்காட்டி விரலில் மை இருந்தால் அதற்கு மாற்றாக இடதுகை நடு விரலில் மை வைக்கப்படும்

The post இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.

Related Stories: