குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி!!

குமரி: மழை பெய்வதாலும் சுப முகூர்த்த தினம் இல்லாததாலும் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 100 எண்ணம் கொண்ட ரோஜா பாக்கெட் ரூ.100-ல் இருந்து 10 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்து ரூ.5-க்கு விற்பனையாகிறது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டு வருகிறது.

The post குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: