நீட் முறைகேடு ஒரு இமாலய ஊழல்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: நீட் தேர்வு முறைகேடு ஒரு இமாலய ஊழல் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளால் மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

 

The post நீட் முறைகேடு ஒரு இமாலய ஊழல்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: