ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழர்கள் கண்ணியத்துடன் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ உழைத்தவர். ரா.சம்பந்தன் மறைவு நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

The post ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: