கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட டெல்லி-காத்மாண்டு (நேபாளம்) பேருந்து சேவை இன்று மீண்டும் தொடக்கம்

டெல்லி: கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட டெல்லி-காத்மாண்டு (நேபாளம்) பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கியது. டெல்லியில் உள்ள டெல்லி கேட் டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியம் டெர்மினலில் இருந்து பேருந்து சேவை தொடங்கியது. பழைய அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி டெல்லி-காத்மாண்டு பேருந்து சேவை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட டெல்லி-காத்மாண்டு (நேபாளம்) பேருந்து சேவை இன்று மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: