55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

The post 55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Related Stories: