குடியரசுத்தலைவர் உரையின் போது நீட்… நீட்… என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரையின் போது நீட்… நீட்… என எதிர்க்கட்சிகள் முழுக்கமிட்டுள்ளனர். போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post குடியரசுத்தலைவர் உரையின் போது நீட்… நீட்… என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்! appeared first on Dinakaran.

Related Stories: