சென்னை: இந்தி திணிப்பை கண்டித்து பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 3 குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றம் செய்து இந்தி மொழியை திணித்ததற்கு வழக்கறிஞர்கள் கண்டனம். இந்தியில் பெயர் மாற்றி சட்டங்களை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.