இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் முன்பாக வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி எம்.பி. உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு தொகுதி மக்களின் அளவுகடந்த அன்பே தனக்கு உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். உங்கள் குடும்பத்தில் ஒருவன் நான், என்னை ஒருபோதும் நீங்கள் சந்தேகித்ததில்லை என்பதை உணருவேன் என கூறியிருக்கும் ராகுல் காந்தி தன்னை ஆதரித்தது போல் தனது சகோதரியையும் ஆதரிக்க வேண்டும் என வயநாடு மக்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு மக்களின் அன்பே உறுதுணை.. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உருக்கமான கடிதம்..!! appeared first on Dinakaran.