கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!

டெல்லி: கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதிய கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: