பள்ளி பெயர்களோடு உள்ள சாதி பெயர்களை அகற்ற கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு..!!

மதுரை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு உள்ள சாதிய பெயர்களை அகற்ற உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக மனுவை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்திய நிலையில், மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றதால் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post பள்ளி பெயர்களோடு உள்ள சாதி பெயர்களை அகற்ற கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு..!! appeared first on Dinakaran.

Related Stories: