தமிழகம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு! Jun 19, 2024 வெம்பக்கோட்டை விருதுநகர் தின மலர் விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள், கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. செங்கல் குவியல் தென்பட்டுள்ளதால் பழங்கால கட்டுமானம் கிடைக்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்