தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. நாளை முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு பதில் நாளை காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூட உள்ளது. ஜூன் 21, 22, 24-ம் தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும் இரு அமர்வுகளாக பேரவை கூட்டம் நடைபெறும்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: