ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பொருள் விநியோகிக்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பொருள் விநியோகிக்க எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: