பெண் பாதாள சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் உதவி செயற்பொறியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The post பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்: ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் appeared first on Dinakaran.