இந்தியா சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!! Jun 15, 2024 நுக்சலைட்டுகள் சத்தீஸ்கர் ராய்ப்பூர் அபுஜா தின மலர் ராய்ப்பூர் : சத்தீஸ்கர்: அபுஜ்மாரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். The post சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.
மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு