பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை : பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினைத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுக்கவில்லை, காத்திருக்க மட்டுமே கூறியதாக தெரிவித்ததால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

The post பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: