தமிழகம் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் Jun 13, 2024 சென்னை Icourt தின மலர் சென்னை : பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினைத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுக்கவில்லை, காத்திருக்க மட்டுமே கூறியதாக தெரிவித்ததால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. The post பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.
2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் தகவல்
சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக நிதியை ஒதுக்கியிருக்கிறோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
இந்து அறநிலையத்துறையில் 108 அறிவிப்புகள் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத்தொகை ரூ.2.5 லட்சமாக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
புதுக்கோட்டை தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி தீர்மானம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேற்றம்
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம்