கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. கனமழை காரணமாக இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 21 பேரின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: