வேலூர் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன், ரூ.13 லட்சம் பறிமுதல்..!!

வேலூர்: காட்பாடி கண்ணமங்கலத்தில் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன் நகை, 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரூ.2.14லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளது.

The post வேலூர் சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன், ரூ.13 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: