கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய விவகாரத்தில் திடீர் சோதனை நடத்த காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய விவகாரத்தில் திடீர் சோதனை நடத்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்கும் வகையில் திடீர் சோதனை நடத்த டிஜிபி ஆணை. சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள் பற்றி பட்டியல் தயாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.

 

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய விவகாரத்தில் திடீர் சோதனை நடத்த காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: