அவ்வாறு ஜொன்னகிரியில் வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண் கூலித்தொழிலாளிக்கு நேற்று ஒரு வைர கல் கிடைத்தது. இதைகேட்ட கிராமத்தினர் திரண்டு வந்து வயல் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பெண் கூலி தொழிலாளிக்கு கிடைத்த வைர கல்லை வியாபாரி ஒருவர் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 கிராம் தங்கம் கொடுத்து வாங்கி சென்றார்.
The post ஆந்திரா வயலில் பெண் கூலி தொழிலாளிக்கு கிடைத்த வைர கல்: ரூ.2 லட்சத்திற்கு வாங்கி சென்ற வியாபாரி appeared first on Dinakaran.