அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அறிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து, டாரஸ் லாரியை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையின் வலது பக்க ஓரமாக நின்று கொண்டிருந்த பால்ராஜ் மீது ராங் சைடில் வந்து மோதியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அதிக பாரம் ஏற்றி வந்தபோது விபத்து சாலையோரம் நின்ற தொழிலாளி டாரஸ் லாரி மோதியதில் படுகாயம் appeared first on Dinakaran.