விஷம் குடித்த தொழிலாளி சாவு

 

கேடிசிநகர், மே 31: நெல்லை அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். மணிமுத்தாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (54). கூலித்தொழிலாளியான இவர் குடும்ப பிரச்னையால் விஷம் குடித்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணிமுத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷம் குடித்த தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: