இந்தியா டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து May 30, 2024 வஸிரபாத், தில்லி தில்லி காவல் பயிற்சிக் கல்லூரி தின மலர் டெல்லி: டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. The post டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.
ரூ96 ஆயிரம் கோடிக்கு விடப்பட்டு ரூ11,340 கோடிக்கு மட்டுமே ஏலம் போன 5ஜி ஸ்பெக்ட்ரம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: டெல்லி ஜெ.என்.யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குற்றவியல் சட்டங்கள் பற்றி 40 லட்சம் கடைநிலை ஊழியர்கள், 5 லட்சம் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி: வரும் 1ம் தேதி முதல் நடைமுறை
மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் கைது; கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
மக்களவையில் தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக ஓம்பிர்லா மீண்டும் தேர்வு: பதவியேற்றதும் எமர்ஜென்சி குறித்த தீர்மானம் கொண்டு வந்ததால் அவையில் கடும் அமளி
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா லாக்டவுன் காரணங்களால் 7 ஆண்டில் 37 லட்சம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடல்: 1.34 கோடி பேர் வேலையிழந்ததாக பகீர் தகவல்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி