மேலும் அவர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரிகள் உள்பட காவல்துறையினர் 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கும்பல் தாக்குதல் நடத்திய அமைப்பை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
The post பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 25 பேர் கைது, 450 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.