ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன

சென்னை: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகளான கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை சூட இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 17ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22ல் சென்னையில் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

The post ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன appeared first on Dinakaran.

Related Stories: