அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
2004ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்ற பின் மூன்று நாட்களில் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் 3 நாட்களுக்குள் பிரதமர் யார் என அறிவிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரே ஒருவர் தான் பிரதமராக இருந்து அரசை நடத்துவார்” என்றார்.
The post இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 3 நாட்களுக்குள் பிரதமர் யார் என அறிவிக்கப்படும்: காங்கிரஸ் உறுதி appeared first on Dinakaran.