விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம். வெற்றி பெறுவோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.