தமிழகம் எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவல் May 20, 2024 ராமநாதபுரம் குமாரி இராமநாதபுரம் கிரிமினல் தின மலர் ராமநாதபுரம்: குமரி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூன் 3 வரை காவல் விதித்துள்ளனர். The post எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.
தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு