ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் சோனியா காந்தி பேச்சு

லக்னோ :ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “ரேபரேலி தொகுதி என் உயிருடன் கலந்தது. இவ்வளவு உணர்ச்சியுடன் இருக்கும் மக்கள் கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன்,”இவ்வாறு பேசினார்.

The post ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுல் காந்திக்கு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் சோனியா காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: