காரில் போதைப் பொருள் கடத்தல்; 4 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை!

காரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திய மனோகரன், விஜயகுமரன், ரவியுடன் உதவி செய்த ரமேஷக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிப்பு. 2019ல் காரில் மதுரைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

The post காரில் போதைப் பொருள் கடத்தல்; 4 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Related Stories: