டெல்லி: 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 4-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் ஒடிசா, ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.