தமிழ்நாட்டில் இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லை மாவட்ட மலைப்பகுதி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: