தமிழகம் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி May 05, 2024 சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை Kummidipoondi புதுவயல் தின மலர் கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயல் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரியில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார். The post சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி appeared first on Dinakaran.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி முதன்மை தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை