பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம்

பெங்களூரு : பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம் அளித்துள்ளது. வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கர்நாடக எஸ்ஐடி கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளார்.

The post பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: