* 50 இடங்களைக்கூட காங்கிரஸ் தாண்டாது
பிரதமர் மோடி பேசுகையில், ‘வயநாட்டில் வாக்குப்பதிவுக்குப் பிறகு, அந்தத் தொகுதியில் தோல்வி பயத்தால், ‘இளவரசன்’(ராகுல்) வேறு இடத்தைப் பார்ப்பார் என்று நான் முன்பே கூறியிருந்தேன். இப்போது, அவர் அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும். ஆனால் 50 இடங்கள் கூட கிடைக்காது. நாடு முழுவதும் 50க்கும் குறைவான இடங்களைப் பெறும் காங்கிரசால் நிலையான ஆட்சியை அமைக்க முடியுமா? பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்க முடியும்’ என்றார்.
The post வயநாடு தொகுதியில் ராகுலுக்கு தோல்வி பயம்: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.