மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் கடலூரைச் சேர்ந்த முகமது ஷகில், ஹரி, ஆகாஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த சாலை விபத்தில் இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: