பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் அப்பட்டமான பொய்களை பரப்புவது மட்டுமல்ல எதற்கு எதிராக போராடுகிறோம் என்பதற்கான சிறு குறிப்பு கூட இல்லாத போராட்டக்கார்களை அணி திரட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த செயல் ஒரு பொய்யை பலமுறை திரும்ப திரும்ப கூறும்போது அது உண்மையின் சாயலை பெறுகிறது என்ற Goebbelsian கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டை எது மாதிரியான தலைவர்கள் வழிநடத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய சிதம்பரம் மாணவர்களை தூண்டுவது போராடுவதற்கான அடிப்படை உரிமையையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாகும் செயல் என்று சாடியுள்ளார்.
The post பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.