பாஜ வேட்பாளராக நிர்மல் குமார் சாஹா போட்டியிடுகிறார். அங்கு பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், “இதுவரை 2 கட்டமாக 191 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வடமாநிலங்களில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளையும் பாஜவுக்கு பரிசாக தருவோம். 400 இடங்களை வென்று மோடி தலைமையில் 3ம் முறையாக பாஜ ஆட்சி அமையும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
The post 400 இடங்களுடன் பாஜ 3ம் முறை ஆட்சி அமைக்கும்: யோகி ஆதித்ய நாத் சொல்றாரு appeared first on Dinakaran.