தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள போது இரு பிரிவினர் சண்டையிட்டால், அந்த மக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் தேவையில்லை. அங்கு தேர்தல் நடத்துவதால் என்ன பயன்?” என்று காட்டமாக தெரிவித்தார். இதைதொடர்ந்து பஹரம்பூர் தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
The post சண்டை போடுபவர்களுக்கு தகுதியில்லை பஹரம்பூர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.