பூதப்பாண்டி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பூதப்பாண்டி,ஏப்.23: பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடந்தது. சித்திரை 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த தேர் திருவிழா பத்து நாட்கள் நடக்கிறது. 9ம் திருவிழாவான நேற்று காலை 2 தேர்கள் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தன. இதில் ஒரு தேரில் விநாயகரும் மற்றொரு தேரில் சுவாமியும் – அம்பாளும் வீற்றிருந்தார்கள். பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

The post பூதப்பாண்டி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: