குறிப்பாக இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் அதிகளவு வீடுகள் இருப்பதால் விளையாடும் குழந்தைகள் அக்குழியில் விழும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அக்குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை விழுங்கும் குழியால் அச்சம்: அசம்பாவிதம் முன் மூட கோரிக்கை appeared first on Dinakaran.